புதன், 30 நவம்பர், 2011

ஹெக்கூ கவிதைகள் - 2



குறிஞ்சி வட்டம் நிகழ்ச்சி பதிவிதழில் வெளியானவை.



இதழ் - 2 (5.2005)

1.               எகிப்தில் பிணம்தான் மம்மி
    அப்படி அழைக்கச் சொல்லும் பெண்களைச்
    சவம் எனச் சொல்லியடி கும்மி

-       கன்னிக்கோயில் ராஜா

2.    பெருமழை இரவு
படுக்கையில் பெயரன் கேட்டான்
தாத்தா காக்கா எங்கே தூங்கும்?

-       அமுதபாரதி


இதழ் - 3 ( 06.2005)

1.    ரசிக்கத் தெரியாதவர்கள்
அமரவேண்டாம் பேருந்தில்
ஜன்னலோரம்!

-       பி.ரமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக