ஞாயிறு, 9 அக்டோபர், 2011

இளநிலவன் கவிதைகள்



குயவன்மீது காதல்
   ஏக்கத்தில் அழுகிறது
புதுப்பானை

#
 பாலாற்றில்
   வேகமாய் ஓடுகிறது
   மணல் லாரி

#  
இரவு முழுவதும்
பகற்கொள்ளை
ஆற்றுமணல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக