குறிஞ்சி வெளி
ஞாயிறு, 9 அக்டோபர், 2011
இளநிலவன் கவிதைகள்
#
குயவன்மீது காதல்
ஏக்கத்தில் அழுகிறது
புதுப்பானை
#
பாலாற்றில்
வேகமாய் ஓடுகிறது
மணல் லாரி
#
இரவு முழுவதும்
பகற்கொள்ளை
ஆற்றுமணல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக